News September 29, 2025
கரூர் சம்பவம்: மேலும் ஒரு வழக்கு பதிவு

கரூரில் நடந்த துயர சம்பவத்தில், ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியதாக அடையாளம் தெரியாத தவெக தொண்டர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவர் கெளதம் அளித்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Similar News
News November 18, 2025
வரலாற்றில் இன்று

*1936 – விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் மறைந்த தினம்.
*1988 – அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை வழங்க ஒப்புதல்.
* 1963 – அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைபேசி விற்பனைக்கு வந்தது.
*1984 – நடிகை நயன்தாரா பிறந்த தினம்.
* 2013 – நாசா மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.
News November 18, 2025
வரலாற்றில் இன்று

*1936 – விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் மறைந்த தினம்.
*1988 – அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை வழங்க ஒப்புதல்.
* 1963 – அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைபேசி விற்பனைக்கு வந்தது.
*1984 – நடிகை நயன்தாரா பிறந்த தினம்.
* 2013 – நாசா மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.
News November 18, 2025
வாரணாசி படத்திற்கு ₹1300 கோடி பட்ஜெட்டா?

இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி என்ற படத்தை எடுக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு மட்டும் ₹25 கோடியை படக்குழு செலவிட்டடுள்ளதாம். டைட்டிலுக்கே இத்தனை கோடியா என பலரும் வியக்க, படத்தின் பட்ஜெட் ₹1300 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. அப்போ படம் வேற லெவலில் இருக்கும்.


