News April 6, 2024
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா குல்தீப்?

ஐபிஎல் தொடரில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா & வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரைக் கருத்தில் கொண்டு அவரை தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் சூழல் எழுந்துள்ளது.
Similar News
News April 14, 2026
PM மோடி-டிரம்ப் முக்கிய பேச்சுவார்த்தை

மேற்காசிய போர் சூழல் தொடர்பாக PM மோடி-டிரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த உரையாடலில், பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச அளவில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்துள்ளனர். மேலும், ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக திறந்திருப்பதன் அவசியம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
News April 14, 2026
இலை தழைகளை தின்று உயிர்வாழும் சூடான் மக்கள்

உள்நாட்டு போர் காரணமாக உலகின் மோசமான பட்டினி நெருக்கடியை சூடான் எதிர்கொண்டுள்ளது. நாட்டில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டதால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காததால் மக்கள், பசி தாங்க முடியாமல் இலை தழைகள் மற்றும் கால்நடை தீவனங்களை தின்று உயிர்பிழைத்து வருகின்றனர். சுமார் 2.89 கோடி மக்கள் உணவில்லாமல் அவதிப்படுவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 14, 2026
இலை தழைகளை தின்று உயிர்வாழும் சூடான் மக்கள்

உள்நாட்டு போர் காரணமாக உலகின் மோசமான பட்டினி நெருக்கடியை சூடான் எதிர்கொண்டுள்ளது. நாட்டில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டதால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காததால் மக்கள், பசி தாங்க முடியாமல் இலை தழைகள் மற்றும் கால்நடை தீவனங்களை தின்று உயிர்பிழைத்து வருகின்றனர். சுமார் 2.89 கோடி மக்கள் உணவில்லாமல் அவதிப்படுவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


