News August 8, 2024
150 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் இந்திய நிறுவனங்கள்

1736ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாடியா குழுமம், தற்போது விமான போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ராம்தத் கோயன்கா 1820ல் தொடங்கிய RPG குழுமம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி உற்பத்தி துறைகளில் தற்போது செயல்பட்டு வருகிறது. 1857ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதித்யா பிர்லா குழுமம் நிதி, சிமெண்ட், மினரல் துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
Similar News
News November 16, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது unofficial ODI-ல் இந்தியா A 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட் செய்த SA, 30.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிஷாந்த் சிந்து 4 விக்கெட், ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆடிய இந்திய அணியில் ருதுராஜ் அரைசதம் விளாசிட, 133 ரன்கள் இலக்கு 27.5 ஓவர்களில் சேஸ் செய்யப்பட்டது.
News November 16, 2025
பிரண்டை சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா?

பிரண்டையில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இது மருந்தாகிறது. *சர்க்கரை நோய், குடல் புண், மூல நோய் குணமாகும் *மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலிக்கு சிறந்த மருந்து *செரிமான சக்தியை அதிகரிக்கும் *ரத்த குழாய்களில் ஏற்படும் கொழுப்பை கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் *பிரண்டையில் உள்ள வைட்டமின் சி எலும்புகளை ஒட்ட வைக்கும் சக்தி நிறைந்தது.
News November 16, 2025
சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகினார்

பாஜகவில் இருந்து <<18296121>>இடைநீக்கம்<<>> செய்யப்பட்ட Ex மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதானி நிறுவனத்துடன் பிஹார் அரசு மேற்கொண்ட மின்சார ஒப்பந்தத்தில் ₹62,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், தவறுகளை சுட்டிக் காட்டினால் கட்சிக்கு விரோதமா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


