News October 18, 2025
நக்சல் இல்லாத நாடாக இந்தியா மாறும்: PM

இந்தியாவில் கடந்த 3 நாள்களில் மட்டும் 303 நக்சலைட்கள் சரணடைந்துள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நக்சல் பயங்கரவாதத்தில் மகன்களை இழந்த தாய்மார்களின் வலி தனக்கு தெரியும் என்று கூறினார். அந்த தாய்மார்களின் ஆசிகளுடன், இந்தியா விரைவில் நக்சல் பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக விடுபடும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக PM குறிப்பிட்டார்.
Similar News
News November 17, 2025
சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஏ.வெள்ளையன்(72) காலமானார். சென்னையை சேர்ந்த வெள்ளையன், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத் தலைவர், உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News November 17, 2025
சற்றுமுன்: தமிழக பிரபலம் காலமானார்

தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஏ.வெள்ளையன்(72) காலமானார். சென்னையை சேர்ந்த வெள்ளையன், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் துணைத் தலைவர், உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News November 17, 2025
சூரியன் அஸ்தமனத்துக்கு பின் செய்யக் கூடாத 7 விஷயங்கள்

வீட்டில் நெகடிவ் எனர்ஜியும், துரதிர்ஷ்டமும் சேருவதை தடுக்க, சூரியன் மறைந்தபின் இந்த 7 விஷயங்களை செய்யக் கூடாது என்கிறது பாரம்பரிய நம்பிக்கை: *பூக்கள், இலைகளை கிள்ளக்கூடாது *வீட்டை பெருக்கக் கூடாது *நகங்களை வெட்டக் கூடாது *பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் செய்யக் கூடாது *கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்கக் கூடாது *வடக்கு நோக்கி படுக்கவோ, தூங்கவோ கூடாது *துளசிச் செடிக்கு நீருற்ற கூடாது.


