News August 7, 2025

அரசு பொது விடுமுறை: ஆக.15-ல் கிராம சபைக் கூட்டம்

image

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!

Similar News

News November 18, 2025

40% லோன் கட்டுனா போதும்: அசத்தல் அரசு திட்டம்!

image

மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கா? இதையே தொழிலாக தொடங்கி அதிக லாபம் பார்க்க முடியும். இதற்காக மத்திய அரசின் Pradhan Mantri Matsya Sampada Yojana திட்டம் அதிக மானியத்தில் கடன் வழங்குகிறது. நீங்கள் வாங்கும் கடனில் 40%-60% வரை கட்டினால் போதும். இந்த திட்டத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க <>https://nfdp.dof.gov.in<<>> இணையதளத்தை அணுகுங்கள். அனைவரும் பயனடையட்டுமே, SHARE IT.

News November 18, 2025

40% லோன் கட்டுனா போதும்: அசத்தல் அரசு திட்டம்!

image

மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கா? இதையே தொழிலாக தொடங்கி அதிக லாபம் பார்க்க முடியும். இதற்காக மத்திய அரசின் Pradhan Mantri Matsya Sampada Yojana திட்டம் அதிக மானியத்தில் கடன் வழங்குகிறது. நீங்கள் வாங்கும் கடனில் 40%-60% வரை கட்டினால் போதும். இந்த திட்டத்தை பற்றி மேலும் பல தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க <>https://nfdp.dof.gov.in<<>> இணையதளத்தை அணுகுங்கள். அனைவரும் பயனடையட்டுமே, SHARE IT.

News November 18, 2025

கோவை மிஸ் ஆகக்கூடாது.. செந்தில் பாலாஜிக்கு டார்கெட்!

image

கோவையில் அதிக தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இன்று(நவ.18) கிணத்துக்கடவு, சூலூர், வால்பாறை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2026 பேரவைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் டார்கெட் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ் ஆகக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!