News April 12, 2024
கடன் தொல்லை நம்மைவிட்டு அகல…

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வ கோயிலுக்கு சென்றும் வரவேண்டும். குலதெய்வ கோயில் தூரமாக இருப்பவர்கள் அல்லது குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி படையலிட்டு வழிபட வேண்டும்.
Similar News
News November 10, 2025
BREAKING: நள்ளிரவில் அதிரடி கைது

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 2 படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருள்களையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 9-ம் தேதி 47 மீனவர்களை செய்து சிறையில் அடைத்த நிலையில், இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.
News November 10, 2025
ஆன்லைனில் SIR படிவத்தை விண்ணப்பிப்பது எப்படி? 1/2

★முதலில் <
News November 10, 2025
ஆன்லைனில் SIR படிவத்தை விண்ணப்பிப்பது எப்படி? 2/2

★அதாவது, பழைய படிவத்தில் உங்கள் பெயர் இருந்தது (or) பெற்றோரின் பெயர்கள் மட்டுமே இருந்தது (or) யாரின் பெயரும் இல்லை ★இதில், உங்களுக்கான ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளிடவும் ★கொடுத்த பிறகு, ஆதார் OTP வரும். அதை கொடுத்தால், படிவம் பூர்த்தி செய்யப்பட்டு விடும். ஆதார் & Voter ID-யில் பெயர் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே, ஆன்லைனில் SIR படிவம் பூர்த்தி செய்ய முடியும்.


