News August 23, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல் ▶குறள் எண்: 31 ▶குறள்: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. ▶பொருள்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.
Similar News
News November 10, 2025
NET தேர்வு.. இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்

UGC நடத்தும் ‘NET’ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், விண்ணப்பத்தில் இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவர்கள் <
News November 10, 2025
‘அன்புச்சோலை’ திட்டத்தை தொடங்கி வைக்கும் CM

வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் இன்று ‘அன்புச்சோலை’ திட்டத்தை CM ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் பொழுது போக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் முதியோருக்கு தேவையான திறன் மேம்பாட்டு சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதன்பின், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், தேர்தல் பணிகள் தொடர்பாக கேட்டறியவிருக்கிறார்.
News November 10, 2025
ஆப்பிரிக்காவில் 5 தமிழர்கள் கடத்தல்!

ஆப்பிரிக்காவின் மாலியில் மின்மயமாக்கல் பணிக்காக சென்ற தமிழக தொழிலாளர்கள் 5 பேரை ஆயுத கும்பல் கடத்தி சென்றுள்ளது. அவர்கள் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த இசக்கிராஜா(36), தளபதி சுரேஷ்(26), புதியவன்(52), பொன்னுதுரை (41), பேச்சிமுத்து(42) என தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மற்ற இந்தியர்களை பாதுகாப்பாக தலைநகர் பமாகோவுக்கு மாற்றியுள்ளனர். இந்திய தூதரகம் விசாரணை நடத்தி வருகிறது.


