News June 1, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 20 ▶குறள்: நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. ▶பொருள்: உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Similar News
News July 8, 2025
14 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்த டிரம்ப்

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் ஆக.1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியாவுக்கு 26% வரியும், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, துனிசியா, கஜகஸ்தானுக்கு தலா 25% வரியும் விதிக்கப்பட்டுள்ளது, லாவோஸ் – 40, மியான்மர் – 40%, தென் ஆப்ரிக்கா – 30%, இந்தோனேசியா – 32%, கம்போடியா – 36%, செர்பியா – 35%, வங்கதேசம் – 35% இனி இறக்குமதி வரியாகும்.
News July 8, 2025
நயினார்னு யாரையும் தெரியாதே.. TN BJP பரிதாபங்கள்

வடசேரியில் இருக்கும் கிளைச் செயலாளருக்கு போன் செய்தபோது, தன்னை யாரென்றே தெரியாது என்று எதிர்முனையில் பேசியவர் கூறியதாக நயினார் நாகேந்திரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், நயினார் என்பதை ‘நைனாவா?’ எனக் கேட்பதாகவும் கூறி வருத்தப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக பாஜக ஆலோசனை மேடையிலேயே போட்டுடைத்த நாகேந்திரனின் குமுறலை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
News July 8, 2025
செவ்வாய் தோஷம் நீங்க…

செவ்வாய் பகவானை, இந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். திருமணம், சொந்த வீடு கனவு போன்றவை கைகூடும் என்பது ஐதீகம்.
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்.
அர்த்தம்: வீரக் கொடியைக் கொண்டவரும், விக்னங்களைத் தீர்க்கும் கையை உடையவருமான செவ்வாய் பகவானை நாங்கள் தியானிக்கிறோம். அவர் எங்களை ஆசீர்வதிப்பாராக!