News November 19, 2024
பங்கு முதலீடு Vs கடனீட்டுப் பத்திரங்கள்

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி, விற்பனை செய்வதை பங்கு முதலீடு (சமபங்கு) எனக் கூறலாம். பத்திரங்களின் வழியே முதலீட்டாளர்கள் மூலதனத்தை அளிப்பதை கடனீட்டுப் பத்திரங்கள் (கடன் மூலதனம்) என்று குறிப்பிடலாம். பங்குகளில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் ஈவுத்தொகை வழங்கப்படும். கடனீட்டுப் பத்திரங்களுக்கு நஷ்டத்திலும் வட்டி வழங்கப்படும். இதை பங்குகளாகவும் மாற்ற முடியும்.
Similar News
News December 10, 2025
மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ற ஆட்சியர்!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், சர்வதேச மனித உரிமைகள் தின விழா உறுதிமொழி ஏற்ப நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குறித்து, உண்மையுடனும் பற்றுடன் நடந்து கொள்வேன் என உறுதி வாசிக்க மற்றவர்கள் திரும்ப வாசித்தனர்.
News December 10, 2025
அதிருப்தியில் இருக்கிறாரா அதிமுக EX அமைச்சர்?

செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக EX அமைச்சர் <<18519607>>மாஃபா பாண்டியராஜனும்<<>> TVK-ல் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ADMK பொதுக்குழுவில், 13-வது தீர்மானம் வாசிக்கப்பட்ட போது அதை முன்வைத்தவர்களில், மாஃபாவின் பெயரையும் சிவி சண்முகம் குறிப்பிட்டார். ஒருவேளை மாஃபா அதிருப்தியில் இருந்தால் அவரது பெயர் இடம்பெற்றிருக்காது. எனவே, அவர் தவெகவில் இணைய வாய்ப்பில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
News December 10, 2025
வங்கிக் கணக்கில் பணம்.. பிரதமர் மோடி அறிவித்தார்

இந்திய வங்கிகளில் உள்ள ₹78,000 கோடி உரிமை கோரப்படாத பணத்தை கஸ்டமர் (அ) குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். ‘Your Money, Your Right’ திட்டத்தில் ₹2,000 கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள பணத்தை எடுக்க <


