News June 18, 2024

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

image

பெரம்பலூரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி மாணவர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி வளைவில் தொடங்கிய இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Similar News

News January 20, 2026

பெரம்பலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையத்தில் சிறிய அளவிலான, தனியார்த் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஜன.23-ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே இந்த தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 20, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் ஜன.21 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. மேலும் இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது .எனவே கீழப்புலியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 20, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் ஜன.21 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. மேலும் இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது .எனவே கீழப்புலியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!