News May 8, 2024
திமுக MLA பழனியாண்டி மருத்துவமனையில் அனுமதி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக MLA பழனியாண்டி, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற பழனியாண்டியை, அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததுடன், பழனியாண்டியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News April 12, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News April 12, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News April 12, 2026
உள்ளே நுழைந்தால் தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்க போர்க்கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்றதாகவும், 30 நிமிடங்களில் அதை தகர்த்துவிடுவோம் என்ற ஈரானின் எச்சரிக்கையை அடுத்து அக்கப்பல் திரும்பிச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


