News November 21, 2024
புதிய உச்சத்தில் கிரிப்டோகரன்சி

பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. கடந்த வாரத்தில் 90,000 டாலராக இருந்த பிட்காயின் மதிப்பு, தற்போது 94,400 டாலராக உயர்ந்துள்ளது. இதனால், கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த மதிப்பு ₹250 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதன் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Similar News
News November 18, 2025
பிஹாரில் எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்?

பிஹாரில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் அதிகளவில் பாஜகவினர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவை சேர்ந்த 16 பேருக்கு, JDU-வை சேர்ந்த 14 பேருக்கு, சிராஜ் பாஸ்வான் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய கூட்டணிகளான அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.
News November 18, 2025
பிஹாரில் எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்?

பிஹாரில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் அதிகளவில் பாஜகவினர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவை சேர்ந்த 16 பேருக்கு, JDU-வை சேர்ந்த 14 பேருக்கு, சிராஜ் பாஸ்வான் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய கூட்டணிகளான அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.
News November 18, 2025
BREAKING: திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்தனர்

மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியை திமுகவும், அதிமுகவும் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகி அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுகவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இன்று திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.


