News August 20, 2024

கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இன்று (ஆக.19) மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் குலவணிகர்புரம் ரயில்வே கடவு எண் 4க்கு பதிலாக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு 14 புல எண்களின் நில உரிமையாளர்களிடமிருந்து 1552 சதுர மீட்டர் நிலங்களை ரூ.7.96 கோடி மதிப்பீட்டில் தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Similar News

News January 21, 2026

நெல்லை : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 21, 2026

நெல்லை : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 21, 2026

நெல்லையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

image

கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் சேரையை சேர்ந்த இளைஞர்கள் வாய்க்காலில் குளித்தபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சேரையை சேர்ந்த இளைஞர்கள் நேற்றிரவு பொட்டல் கிராமத்துக்கு சென்று இருவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அவர்களை பொட்டல் மக்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி போலீஸ் இருதரப்பு மீதும் வழக்கு பதிந்து இளங்கோ உள்பட 3 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!