News April 18, 2024

மங்காத செல்வம் தரும் சக்கரத்தாழ்வார் மந்திரம்!

image

பக்தர்களுக்கு துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டதுபோல் விரைந்து காப்பவர் சுதர்சனச் சக்கரத்தாழ்வார். சனிக்கிழமையன்று விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு வண்ண மலர் சாத்தி, 9 நெய் விளக்கேற்றி சந்நிதியை 9 முறை வலம் வந்து, ‘ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ எனும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வேண்டினால் மங்காத செல்வங்களை அவர் வாரி வழங்கிடுவார் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Similar News

News November 18, 2025

செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

image

செல்போன்களில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் உஷாராக இருங்கள்.

News November 18, 2025

செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

image

செல்போன்களில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் உஷாராக இருங்கள்.

News November 18, 2025

இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு திமுக மறுப்பு

image

SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் உள்ளதால், இதுதொடர்பாக ECI விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக சட்ட செயலாளர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தியுள்ளார். SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், திமுக பூத் லெவல் ஏஜெண்ட்டுகளுக்கு மட்டும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படுவதாக EPS சொல்வது தவறான தகவல் என்றும் மறுத்துள்ளார்.

error: Content is protected !!