News November 11, 2024
கடலூர் சிறையில் கஞ்சா வைத்திருந்த 2 கைதிகள் மீது வழக்கு

கடலூர் மத்திய சிறைச்சாலையில் நேற்று போலீசார் கைதிகளின் அறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு அறையில் செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் கஞ்சா, செல்போன் வைத்திருந்த தண்டனை கைதிகளான சென்னை எழும்பூரை சேர்ந்த நாகராஜன் (35), புவனகிரியை சேர்ந்த மன்சூர் அலி (38) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News November 18, 2025
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.18) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 60 மில்லி மீட்டர், சிதம்பரம் 47.8 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 43.1 மில்லி மீட்டர், கடலூர் 36.9 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 35 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 559 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News November 18, 2025
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.18) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 60 மில்லி மீட்டர், சிதம்பரம் 47.8 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 43.1 மில்லி மீட்டர், கடலூர் 36.9 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 35 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 559 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News November 18, 2025
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.18) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 60 மில்லி மீட்டர், சிதம்பரம் 47.8 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 43.1 மில்லி மீட்டர், கடலூர் 36.9 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 35 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 559 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


