News November 18, 2024
பற்றி எரியும் மணிப்பூர்: என்ன நடக்கிறது?

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி இனத்தினரை ST பட்டியலில் சேர்க்க அம்மாநில HC கூறியதால், கடந்த ஆண்டு பெரும் கலவரம் வெடித்து 250+ பேர் பலியாகினர். இந்நிலையில், கடந்த வாரம் ஜிரிபாம் என்ற இடத்தில், 6 மெய்திகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மீண்டும் அங்கு கலவரம் வெடித்துள்ளது. இந்நிலையில் மணிப்பூரை ஆளும் BJP அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக கூட்டணி கட்சி NPP அறிவித்துள்ளது.
Similar News
News December 15, 2025
சென்னை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

சென்னை மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
தமிழக தேர்தல்.. களமிறங்கும் 3 மத்திய அமைச்சர்கள்

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை பொறுப்பாளராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். அதேபோல், தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் NDA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, ஆட்சி அமைக்கும் திட்டத்தோடு 3 மத்திய அமைச்சர்களை பாஜக களமிறக்கியுள்ளது.
News December 15, 2025
துரோகம் செய்யவில்லை: ஜி.கே.மணி

ஜி.கே.மணி துரோகம் செய்ததாக <<18512558>>அன்புமணி <<>>குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த ஜி.கே.மணி, தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். துரோகி எனக் கூறியது வேதனையாக உள்ளதென குறிப்பிட்ட அவர், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க தானே பரிந்துரைந்ததாக கூறியுள்ளார். ராமதாஸ் வேதனையில் உள்ளதாகவும், இருவரும் அமர்ந்து பேசினாலே தீர்வு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


