News October 13, 2025
கட்டி பிடித்ததற்கு ₹3.72 லட்சம் கேட்ட மணப்பெண்

நிச்சயம் பண்ணிட்டா உடனே கல்யாணத்த முடிச்சிரனும், இல்லைனா சண்ட போட்ருவாங்க என்ற பேச்சு சீனாவில் உண்மையாகியுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பெண், தனக்கு கணவராக வருபவர் மிகவும் நேர்மையாக உள்ளார், வருமானம் குறைவாக உள்ளது என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். மாப்பிள்ளை வீட்டார் செய்த ₹24.83 லட்சத்தை திருப்பி தர சம்மதித்த மணப்பெண், தன்னை கட்டி பிடித்ததற்காக ₹3.72 லட்சத்தை மாப்பிளையிடம் கேட்டுள்ளாராம்.
Similar News
News December 10, 2025
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள்

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம், 2025-ல் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், டாப் 10-ல் எந்தெந்த பைக்குகள் இடம்பிடித்துள்ளன என்பதை, வரிசைப்படி மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த பைக் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.
News December 10, 2025
அதிருப்தியில் இருக்கிறாரா அதிமுக EX அமைச்சர்?

செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக EX அமைச்சர் <<18519607>>மாஃபா பாண்டியராஜனும்<<>> TVK-ல் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ADMK பொதுக்குழுவில், 13-வது தீர்மானம் வாசிக்கப்பட்ட போது அதை முன்வைத்தவர்களில், மாஃபாவின் பெயரையும் சிவி சண்முகம் குறிப்பிட்டார். ஒருவேளை மாஃபா அதிருப்தியில் இருந்தால் அவரது பெயர் இடம்பெற்றிருக்காது. எனவே, அவர் தவெகவில் இணைய வாய்ப்பில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
News December 10, 2025
வங்கிக் கணக்கில் பணம்.. பிரதமர் மோடி அறிவித்தார்

இந்திய வங்கிகளில் உள்ள ₹78,000 கோடி உரிமை கோரப்படாத பணத்தை கஸ்டமர் (அ) குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். ‘Your Money, Your Right’ திட்டத்தில் ₹2,000 கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள பணத்தை எடுக்க <


