News November 29, 2024
BREAKING:4 மாவட்டங்களில் சூறாவளி எச்சரிக்கை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை சூறாவளி வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள4 மாவட்டங்களிலும் இன்று அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்காலில் பலத்த தரைக்காற்று வீசும் எனவும் வார்னிங் கொடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
Similar News
News November 18, 2025
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் இன்று (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் இன்று (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
குளிர்காலத்திற்கு பெஸ்ட் சாய்ஸ் வேர்க்கடலை

குளிர்காலம் நெருங்கி வருவதால், மக்கள் சூடான மற்றும் சுவையான சாப்பாட்டை அதிகம் விரும்புவார்கள். இதற்கு வேர்க்கடலை ஒரு நல்ல சாய்ஸ். தினமும் 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதால் உங்கள் எலும்புகள் வலுப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் வேர்க்கடலையில் உள்ள ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் மூளையின் நரம்புகளை வலுப்படுத்துமாம்.


