News June 19, 2024

BREAKING: கூண்டோடு சஸ்பெண்ட் செய்தார் முதல்வர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். கள்ளச்சாராயத்தால் யாரும் உயிரிழக்கவில்லை கூறிய நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், எஸ்.பி., டி.எஸ்.பி மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவை சேர்ந்த போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Similar News

News January 24, 2026

கோவை: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கோவை மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>Sanchar Saathi <<>>என்ற செயலி அல்லது இங்கே கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

5 ஆண்டுகளில் CM செய்தது என்ன? அவரே சொல்கிறார்..

image

தமிழ்நாடு CM ஆக தான் பொறுப்பேற்று 1,724 நாள்கள் ஆவதாக பேரவையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நாள்களில் 8,685 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறிய அவர், 15,117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும் 44,44,721 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் தான் மக்களுக்காக வாழ்ந்ததாகவும், தமிழ்நாட்டை வளர்த்தெடுத்ததாகவும் கூறி நெகிழ்ச்சியடைந்தார்.

News January 24, 2026

படுக்கையறையில் சிக்கினாரா ஸ்மிருதியின் Ex காதலர்?

image

பலாஷ் முச்சால் மீது மோசடிப் புகார் அளித்துள்ள <<18931909>>விக்யான் மானே<<>>, அவர் மீது மேலும் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஸ்மிருதி உடனான திருமண கொண்டாட்டங்களின் போது பலாஷ் வேறொரு பெண்ணுடன் படுக்கையறையில் இருந்ததாகவும், அவரை கையும் களவுமாக பிடித்து IND வீராங்கனைகள் அடித்ததாகவும் கூறியுள்ளார். இவை ஆதாரமற்றவை என்று மறுத்துள்ள பலாஷ், இப்பிரச்னையை சட்டரீதியாக சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!