News November 30, 2025
BREAKING: கோவையில் சுட்டு பிடிக்கப்பட்டவர் உயிரிழப்பு

கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் நேற்று பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து காலில் சுட்டு பிடித்தனர். இதில், 3 பேர் கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் ஆசிப் என்பவர் இன்று உயிரிழந்தார்.
Similar News
News December 2, 2025
கோவை: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

கோவை மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 2, 2025
கோவை: 10th போதும் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த <
News December 2, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.03) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், ஆனைமலை, வே.புதூர், சேத்துமைடை, மாரப்பகவுண்டன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதூர், ராமச்சந்திராபுரம், சரளைபதி. கிழவன்புதூர், செம்மேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


