News April 3, 2025
BREAKING: புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு?

புதுச்சேரி வழுதாவூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், தற்போது சம்பவ இடத்தில் கோரிமேடு போலீசார் மற்றும் டி.நகர் போலீசார்; வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு தீயணைப்பு வாகனங்களும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


