News August 6, 2024

BREAKING கோவை மேயராக ரங்கநாயகி தேர்வு

image

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்த கோவை மேயர் தேர்தலில் 29ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். கோவை மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், சற்றுமுன் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. யாரும் போட்டியிடாத நிலையில் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களே உங்கள் கருத்து என்ன?

Similar News

News January 24, 2026

PM பேச்சு CM-யை கலக்கமடைய வைத்துள்ளது: வானதி சீனிவாசன்

image

கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ‘கவுன்டவுன்’ துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைவது உறுதி” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு CM ஸ்டாலினை கலக்கமடைய வைத்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

News January 24, 2026

PM பேச்சு CM-யை கலக்கமடைய வைத்துள்ளது: வானதி சீனிவாசன்

image

கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ‘கவுன்டவுன்’ துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைவது உறுதி” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு CM ஸ்டாலினை கலக்கமடைய வைத்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

News January 24, 2026

PM பேச்சு CM-யை கலக்கமடைய வைத்துள்ளது: வானதி சீனிவாசன்

image

கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், “திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் ‘கவுன்டவுன்’ துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைவது உறுதி” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு CM ஸ்டாலினை கலக்கமடைய வைத்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!