News September 4, 2025
BREAKING:பாரிமுனையில் மின்சாரம் தாக்கி குழந்தை காயம்

சென்னை, பாரிமுனையில் இன்று மின்சாரம் தாக்கி குழந்தை காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் புதைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டதில் 3 வயது குழந்தை ஆகிப் இம்ரான் கை, காலில் காயம் ஏற்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
மெட்ராஸ் IIT புதிய சாதனை!

நீரிழிவு நோயாளிகள் சுய பரிசோதனைக்காக குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை (சி.ஜி.எம்) பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில், குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை IIT கண்டுபிடித்து இருக்கிறது. சாதனத்தின் அடிப்படை வடிவமைப்பை மறுவரையறை செய்து, நீண்டகாலத்திற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, துல்லியத்தையும், நம்பகத்தன்மையின் தரங்களையும் உறுதி செய்துள்ளனர்.
News November 7, 2025
சென்னை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News November 7, 2025
சென்னை: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <


