News August 4, 2024
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: கேரள அரசு

வயநாடு நிலச்சரிவு பேரிடர் தொடர்பாக தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக தவறான தகவல் பரவி வருவதாக கூறிய அவர், குழந்தைகளை வளர்க்க விண்ணப்பம் பெற்று குழந்தைகளை வழங்குவதாக பரவும் செய்தி உண்மையல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
ஆப்கான் காபூலில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில், 7 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் வணிக பகுதியில் உள்ள ஹோட்டலை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் காபூலில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது.
News January 20, 2026
ஓசூர் ஏர்போர்ட் வளர்ச்சிக்கு முக்கியம்: TRB ராஜா

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அனுமதி வழங்கப்படாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற இடங்களில் பல விமான நிலையங்கள் சில மாதங்களுக்குள் திறக்கப்பட்டு மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வளர்த்து வரும் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ள ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை எனவும் வலியுறுத்தினார்.
News January 20, 2026
ஓசூர் ஏர்போர்ட் வளர்ச்சிக்கு முக்கியம்: TRB ராஜா

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அனுமதி வழங்கப்படாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற இடங்களில் பல விமான நிலையங்கள் சில மாதங்களுக்குள் திறக்கப்பட்டு மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வளர்த்து வரும் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ள ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை எனவும் வலியுறுத்தினார்.


