News August 7, 2024

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பு ஏற்பு

image

நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய கதிரவன் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த மகாகிருஷ்ணன் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று (ஆக.7) முறைப்படி திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Similar News

News November 8, 2025

பொங்கல் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் படி சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வருவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு 11ம் தேதி முதல் காலை 8 மணிக்கு துவங்குகிறது. *SHARE

News November 8, 2025

நெல்லை: காவல் ஆணையர்கள் இருவருக்கு பதவி உயர்வு

image

நெல்லை மாநகர காவல் அலுவலக நிர்வாக அலுவலர் அற்புதராஜ் முதுநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற்று சேலம் சரக டிஐஜி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணிய பெருமாள், கோயம்புத்தூர் சரக டிஐஜி அலுவலகத்திற்கு முதுநிலை நிர்வாக அலுவலராக மாற்றம் செய்யபட்டார்.

News November 8, 2025

நெல்லை : EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

image

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!