News December 9, 2025
பெரம்பலூரில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கவும், அவர்களுக்குச் சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கவும் வலியுறுத்தி, பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
உதவித் திட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையில், தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Similar News
News December 9, 2025
பெரம்பலூர்: மருத்துவ மதிப்பீட்டு முகாம் தொடக்கம்

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் (0-18) வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ மதிப்பீட்டு முகாமினை இன்று (டிச.09) மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.
News December 9, 2025
பெரம்பலூர்: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
பெரம்பலுர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

பெரம்பலுர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


