News December 1, 2025
வேலூர்: அரிவாளுடன் சுற்றிய நபர்.. சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்!

வேலூர், கே.வி குப்பம் அடுத்த பசுமாத்தூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த ஹேமலதா, இவர் கடையில் வேலை செய்யும் போது, அதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் அரிவாலை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையெடுத்து காவல்துறையில் தகவலளித்த ஹேமா, விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா, ஞானசேகரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவரையும் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இறுதியாக விசாரணையில் அவர் மனநோயளி என தெரிந்தது.
Similar News
News December 2, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.01) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News December 2, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.01) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News December 2, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்துப் பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.01) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


