News November 30, 2025

BREAKING: கோவையில் சுட்டு பிடிக்கப்பட்டவர் உயிரிழப்பு

image

கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் 13 வீடுகளில் நேற்று பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து காலில் சுட்டு பிடித்தனர். இதில், 3 பேர் கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அதில் ஆசிப் என்பவர் இன்று உயிரிழந்தார்.

Similar News

News December 2, 2025

BREAKING கோவைக்கு ஆரஞ்ச் அலார்ட்!

image

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News December 2, 2025

BREAKING கோவைக்கு ஆரஞ்ச் அலார்ட்!

image

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News December 2, 2025

BREAKING கோவைக்கு ஆரஞ்ச் அலார்ட்!

image

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

error: Content is protected !!