News November 30, 2025
‘டிட்வா’ புயல்: கள்ளக்குறிச்சிக்கு மஞ்சள் அலர்ட்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, ‘டிட்வா’ புயல் காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 24 மனிநேர அவசர கால கட்டுப்பாட்டு அறைகள் (04151-228801), 256 தற்காலிக நிவாரண முகாம்கள், 1,080 மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <


