News November 30, 2025

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய தேதி நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே நவம்பர் 15 கடைசி தேதியாக இருந்த நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நவ.30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருப்பதால் டிசம்பர் 1 வரை நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 2, 2025

திருவாரூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு மாநில ஊரக ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிச.,13 அன்று திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04366224226 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News December 2, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

News December 2, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!