News November 30, 2025
திருவாரூர்: பயிர் காப்பீடு செய்ய தேதி நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே நவம்பர் 15 கடைசி தேதியாக இருந்த நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நவ.30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருப்பதால் டிசம்பர் 1 வரை நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 2, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News December 2, 2025
திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


