News November 26, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (நவ.,27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 2, 2025
திருவாரூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் & தமிழ்நாடு மாநில ஊரக ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிச.,13 அன்று திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04366224226 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
News December 2, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
News December 2, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் அல்லது 25% மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு www.msmeonlie.tn.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.


