News November 14, 2025
தருமபுரி இளைஞர்கள் கவனத்திற்கு..

தமிழக அரசின் திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற இளைஞர்கள் வணிகம் தொடங்க ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, அதற்கு 25% மானியம் (அதிகபட்சம் ரூ.3.75 லட்சம்) பெறலாம். என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மளிகை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், மொபைல் கடை, வாகன உதிரிபாகங்கள் ஆகிய தொகுதிகள் செய்ய கடன் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மேலே படத்தை பார்க்கவும் .
Similar News
News November 14, 2025
தருமபுரி: டூவீலர் மீது கார் மோதியதில் தொழிலாளி பலி!

சங்ககிரி, கல்பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நல்லம்பள்ளி அருகே உள்ள பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில், ராஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 14, 2025
தருமபுரி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதியிலல் வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 14, 2025
தருமபுரி: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <


