News November 14, 2025
ஆவடி: தனியார் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர்!

திருவள்ளூர்: ஆவடி வட்டம் தனியார் கல்லூரியில் நேற்று(செப்/.1#) உயர்கல்வித்துறை சார்பில் ‘மாபெரும் தமிழ்க் களவு’ என்னும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியர்களிடம் நோக்கவுரையாற்றினார்.
Similar News
News November 14, 2025
திருவள்ளூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1) திருவள்ளூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News November 14, 2025
திருவள்ளூர்: சர்க்கரை நோயா? சிகிச்சை இலவசம்!

சர்க்கரை நோயால், கால்களில் நீண்ட நாட்களாக புண், வீக்கம் என அவதியடைந்து வருகிறீர்களா..? அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ மூலம் நீங்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
1) தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இந்த புண்களுக்கான சிகிச்சை வழங்கப்படும்.
2) அறுவை சிகிச்சை கூட இலவசமாக வழங்கப்படும்.
3) உடனே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ‘Diabetic Foot Cinic’ -ஐ அணுகவும். (SHARE IT)
News November 14, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வங்கி வேலைகள்!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான தற்போதைய வேலை வாய்ப்புக:
1) லோக்கல் வங்கி அலுவலர் ( பஞ்சாப் நேஷனல் வங்கி )
2) துணை மேலாளர் ( NABARD வங்கி)
3) அப்பரண்டீஸ் வேலைவாய்ப்பு (பேங்க் ஆப் பரோடா வங்கி)
மேல்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <


