News November 12, 2025
திருத்தணி: ரகளை செய்த இளைஞருக்கு தர்ம அடி!

திருத்தணியில் நேற்று(நவம்பர் 11) மாலை சிவசக்தி நகர் பகுதியில் வட மாநில இளைஞர் செங்கற்களால் தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றாய் இணைந்து அத்தகைய வடமாநில இளைஞனை பிடித்து, கட்டி வைத்து அடித்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து வட மாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 12, 2025
திருவள்ளூர்: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
’திமுக செய்வது முட்டாள் தனம்!’ – முன்னாள் அமைச்சர்

திருவள்ளூரில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா நேற்று(நவ.11) மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இந்த திட்டத்தை திமுக எதிர்ப்பது முட்டாள்தனமான செயல் எனப் பேசினார்.
News November 12, 2025
திருவள்ளூர்: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

திருவள்ளூர் பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<


