News November 12, 2025
போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை

வேலூர் மாவட்டம், கடந்த 2021 ஆம் ஆண்டு “போக்சோ” வழக்கில் திருமால் என்பவர் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கு நேற்று (11/11/2025) வேலூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு திருமால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ. 25,000 அபராதமும் வழங்கப்பட்டது, அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News November 12, 2025
வேலூர்: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

வேலூர் பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கியில் Assistant Manager உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
வேலூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

வேலூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 12, 2025
வேலூர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட வாரியாக 1 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை இரண்டாம் இடைப்பருவ தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான அட்டவணையை ஏற்கனவே வேலூர் மாவட்ட கல்வி இயக்குனர் வெளியிட்டிருந்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், நிதி உதவி, அரசு பள்ளிகளில் இன்று தேர்வு நடைபெறும்.


