News November 1, 2025
பல்லடம் அருகே சாலை மறியலால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பல்லடம் அருகே வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற கிராம சபை கூட்டத்திற்கு முறையாக பொது மக்களுக்கு அறிவிப்பு கொடுக்காமல் 100 நாட்கள் வேலையாட்களை கொண்டு கையெழுத்து பெற்று தீர்மானம் நிறைவேற்றுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்ப தெரிவித்து, அப்பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது.
Similar News
News November 2, 2025
திருப்பூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 2, 2025
திருப்பூர்: 12வது போதும்.. ரூ.30,000 சம்பளம்

திருப்பூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)
News November 2, 2025
திருப்பூர்: ஆதார் அட்டையில் திருத்தமா?

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


