News November 1, 2025
தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
Similar News
News November 2, 2025
தூத்துக்குடி: தாய் – மகன் அடுத்தடுத்து உயிரிழப்பு

முள்ளகாடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியம். இதய பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பாக்கியம் மகன் முத்துராஜ் நேற்று முன்தினம் இறந்தார். அன்று இரவு பாக்கியமும் இறந்துவிட்டார். ஒரே நாளில் அடுத்தடுத்து தாய், மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 2, 2025
தூத்துக்குடியில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடிச் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான தாயுமானவர் திட்டப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ. 3) மற்றும் நாளை மறுநாள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


