News November 1, 2025
பெரம்பலூர்: ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 2, 2025
பெரம்பலூர்:பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டியில் நீண்ட வருடங்களாக கூட்டுறவு பால் சொசைட்டி உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் பயன் பெற்று வந்தனர். இந்நிலையில் தனியார் சொசைட்டியில் பால் ஊற்ற நிர்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த பால் உற்பத்தியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
News November 2, 2025
பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <
News November 2, 2025
பெரம்பலூரில் சோழன் வெட்டிய ஏரி தெரியுமா?

ராஜேந்திர சோழன் தனது வெற்றியைக் குறிக்க ‘சோழகங்கம் ஏரி’ என்ற ஏரியை வெட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்த ஏரிக்காக கொள்ளிடத்திலிருந்து அறுபதுகல் தொலைவிற்கு கால்வாய் வெட்டி, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்ட மதகின் எச்சம் இன்றும் கொள்ளிடத்தின் வடகரையை ஒட்டிச் சிதைந்த நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் பண்ணுங்க!


