News November 1, 2025
தேனி: அஜாக்கிரதையால் நேர்ந்த விபரீதம்

குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேந்தன். இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் அப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் விபத்து ஏற்படுத்தும் விதமாக அஜாக்கிரதையாக நிறுத்தப்பட்டு இருந்த பால் வண்டி மீது வெற்றிவேந்தன் சென்ற பைக் மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு (அக்.31) பதிவு.
Similar News
News November 2, 2025
தேனி: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News November 2, 2025
தேனி: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

தேனி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <
News November 2, 2025
தேனி: தலைமறைவான குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை 2017-ல் சிறுமியின் உறவினரான சிவராஜ் (41) என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார். அவரை கடந்த ஏப்ரலில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தேனி போக்சோ நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று (நவ. 1) சிவராஜூக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


