News November 1, 2025
தூத்துக்குடியில் 3 பேர் மீது குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த அக். 6ல் குலசைப் பகுதியில் நடந்த கொலை வழக்கில் நாசரேத் பகுதியை சேர்ந்த மூர்த்திராஜா (27), குலசை முத்துச்செல்வன் (27) கைதாகினர். ஆறுமுகநேரியில் கொலை முயற்சி வழக்கில் திருச்செந்தூரை சேர்ந்த சூர்யா (23) கைதாகினார். மேற்கண்ட 3 பேரையும் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ம் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
Similar News
News November 2, 2025
தூத்துக்குடியில் இன்று ரோந்து பணி காவலர்கள் விபரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 01.11.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்கள் அட்டவணையில் குறிப்பிடபட்டுள்ளது.
News November 1, 2025
எல்லை போராட்ட தியாகிகள் தினம் – கனிமொழி முகநூல் பதிவு

தூத்துக்குடி எம் பி கனிமொழி எல்லை போராட்ட தியாகிகள் தினத்தை முன்னிட்டு முகநூல் பக்கத்தில் கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று குடியரசாக மலர்ந்த இந்திய ஒன்றியத்தின் மூலாதாரமாக இருக்கும் மாநிலங்களின் எல்லைகள் மொழிவாரியாக வரையறுக்கபட்ட இந்நாளில், எல்லை போராட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். தாய்நிலத்தை காக்க போராடிய அவ்வீரர்களின் தியாகங்கள் யாவும் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 1, 2025
தூத்துக்குடி: இனி புயல்,மழை எதுனாலும் NO கவலை !

தூத்துக்குடி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <


