News November 1, 2025
மயிலாடுதுறை: கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

மயிலாடுதுறையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் கொலை வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், 22 பேர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி சத்யமூர்த்தி தீர்ப்பு வழங்கினார். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.
Similar News
News November 2, 2025
மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News November 2, 2025
மயிலாடுதுறை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <
News November 2, 2025
மயிலாடுதுறை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <


