News October 21, 2025
ஒகேனக்கலில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கலில் தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளது என செய்தி வெளியாகியது. அதன்படி 20,000 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து தற்போது 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. அதனால் விடுமுறை தினமான இன்று (அக்.21) ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது. மேலும் பரிசல் இயக்குவதற்கும், காவிரியாற்றில் குளிக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கிறது.
Similar News
News November 12, 2025
தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<
News November 12, 2025
தருமபுரியில் இலவச எலக்ட்ரீசியன் பயிற்சி!

தருமபுரி இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘வீட்டு உபயோகப் பொருட்கள் எலக்ட்ரீசியன்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News November 12, 2025
தருமபுரி: சொந்த ஊரிலே வேலை! APPLY NOW!

தருமபுரி மாவட்டம், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் மகளிர் அதிகார மையத்தில் (DHEW) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் பொருட்டு கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை தருமபுரி மாவட்ட www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் வருகிற நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க!


