News October 17, 2025
நாமக்கல்: 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

நாமக்கல் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் சிறப்புக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய சிறப்புக்குழு உறுப்பினர் மருத்துவர் அ.சுபேர்கான் ஆய்வு மேற்கொண்டு 18 பயனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். மேலும் உடன் ஆட்சியர் துர்கா மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News December 9, 2025
நாமக்கல்: ரூ.85,000 சம்பளம் – 300 காலிப்பணியிடங்கள்!

நாமக்கல் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000/- வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 9, 2025
நாமக்கல்: பெரியார் விருது விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணி குறித்த விபரங்களுடன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்(ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தனை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
News December 9, 2025
நாமக்கல் மக்களே முக்கிய தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணி குறித்த விபரங்களுடன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்(ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தனை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.


