News October 17, 2025
திருச்சி: மகளை பலாத்காரம் செய்த தந்தை; கோர்ட் அதிரடி

திருவெறும்பூரை சேர்ந்தவர் கணேசன் (42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 2018-ம் ஆண்டு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தன் சொந்த மகளை பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதையடுத்து அவர் போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசராணை திருச்சி மகிளா கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கணேசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News December 9, 2025
ஶ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா டிச.19 தொடக்கம்

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான விழா வரும் டிச.,19-ம் தேதி திருநெடும் தாண்டகத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
News December 9, 2025
திருச்சி: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: இங்கே <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை.. தேர்வு இல்லை!

திருச்சி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


