News October 17, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.16) இரவு 11 மணி முதல், இன்று(அக்.17) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
மயிலாடுதுறை: ரயில்வே வேலை – MISS பண்ணிடாதீங்க!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.35,400
5. கல்வித்தகுதி: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 9, 2025
மயிலாடுதுறை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

மயிலாடுதுறை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் இங்கு <
News December 9, 2025
மயிலாடுதுறை: இறந்து கரை ஒதுங்கிய டால்ஃபின் – சோகம்

மயிலாடுதுறை மாவட்டம் கொட்டாய்மேடு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இறந்த நிலையில் டால்ஃபின் மீன் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. இதனை அறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல் குழும போலீசார், இறந்த டால்பின் மீன் ஒதுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அதனை அப்புறப்படுத்துவதற்காக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். டால்பிஃன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


