News October 10, 2025

சிவகங்கை: நாய் குறுக்கே வந்ததில் ஒருவர் உயிரிழப்பு

image

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியம் பிரம்புவயல் கிராமத்தை சேர்ந்த ராசு கண்டனூர் ஐசிஐசிஐ வங்கியில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். ராசு கிராமத்தில் இருந்து வங்கி பணிக்கு இருசக்கர வாகனத்தில் காட்டுகுறிச்சி அம்பாள் நகர் வரும் போது எதிரே நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 10, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (09.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (09.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர ஆய்வு

image

சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் இன்று (டிச.09) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் பா.மூர்த்தி, வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் உடை பொருட்கள், உபகரணங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து காவல் வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன. பின்னர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!