News October 9, 2025
அரியலூர் மக்களே இது முற்றிலும் இலவசம்!

அரியலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News December 7, 2025
அரியலூர்: பூட்டை உடைத்து 45 பவுன் கொள்ளை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சீமான் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் சுமார் 45 பவுன் நகைகளை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார்வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
News December 7, 2025
அரியலூர்: பூட்டை உடைத்து 45 பவுன் கொள்ளை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சீமான் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் சுமார் 45 பவுன் நகைகளை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார்வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
News December 7, 2025
அரியலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்யும் விதமாக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ஒரு பவுன் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலு தங்களது விண்ணப்பம் மற்றும் சமூக நீதி செய்த பணிகள் குறித்த ஆவணங்கள் உள்ளடக்கி, டிச.18-க்குள் ஆட்சியருக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டுள்ளார்.


