News October 9, 2025
கடலாடியில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் பலி

இராமநாதபுரம், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தெருநாய்கள் குறித்த புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கடலாடி தாலுகா A உசிலங்குளம், பிள்ளையார் குளம் போஸ்ட் பகுதியில் காலை 7 மணி அளவில் வெறி நாய் கடித்ததில் 7 ஆடுகள் (4 ஆடுகள், 3 குட்டிகள்) பலியாகின. ஆடுகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.45 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தெருநாய்களால் அன்றாடம் இத்தகைய சிக்கலில் அவதியுறுவதாக மக்கள் கருத்து.
Similar News
News December 7, 2025
ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பெய்த 921 மிமீ மழையை பயன்படுத்தி 1,09,600 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெற்பயிருக்கு மேலுரமிட தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா உரம் கேட்கும் விவசாயிகளிடம் இதர உரங்கள், இயற்கை உரங்கள், உயிர் ஊக்கிகள் வாங்க கட்டாயப்படுத்தினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 985 படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
ராமநாதபுரம்: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

ராமநாதபுரம் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
ராம்நாடு: தனியார் உர கடைகளுக்கு கலெக்டர் எச்சரிகை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பெய்த 921 மிமீ மழையை பயன்படுத்தி 1,09,600 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெற்பயிருக்கு மேலுரமிட தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா உரம் கேட்கும் விவசாயிகளிடம் இதர உரங்கள், இயற்கை உரங்கள், உயிர் ஊக்கிகள் வாங்க கட்டாயப்படுத்தினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 985 படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


