News October 6, 2025
வேலூர் மாவட்ட காவல் துறையின் இரவு ரோந்து பணி

வேலூர் மாவட்ட காவல் துறையின் இரவு ரோந்து பணிகள் அக்டோபர் 5-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. வேலூர், காட்பாடி, ஆயுதம், அணைக்கட்டு பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ரோந்து குழுக்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மாவட்ட மக்களின் பாதுகாப்பிற்காக காவல் துறை 24 மணி நேரமும் விழிப்புடன் பணியாற்றும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
வேலூர்: ஆதார் கார்டில் திருத்தமா..? CLICK NOW

வேலூர் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் <
▶️ அப்டேட் பகுதிக்கு சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்க.
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE
News December 9, 2025
வேலூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள<
News December 9, 2025
வேலூர் கலெக்டர் அறிவித்தார்!

வேலூரில் 8 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி காட்பாடி தாலுகா துணை தாசில்தார் துளசிராமன், காட்பாடி தேர்தல் துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த குமார், கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு தலைமை உதவியாளராகவும், வருவாய் கோட்ட துணை தாசில்தார் வாசுகி, கலெக்டர் அலுவலக ‘ஈ’ பிரிவு கண்காணிப்பாளராகவும், இதேபோல் 8 பேர் பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.


